Saturday, September 20, 2008

விடை தேடும் வினாக்கள் விளையாடும் பொது மேடை:

ஆர்ப்பரிக்கும் அலைகடலைப் போல அயராது, வலைகடலில் தத்தமது எண்ணங்களால் முத்தெடுக்கும் எண்ணற்ற உள்ளங்களைக் கண்டு, மனம் விரும்பி, தனக்கென்றும் ஒரு வலையை ஆக்கிக்கொண்ட இச்சிறுவனின் வரிகளுக்கு வரி விதிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

விடை தேடும் வினாக்கள் விளையாடும் பொது மேடை:

உலகம் தோன்றிய காலம் தொட்டே உயிர்களின் வாழ்வாதரத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இயற்க்கை வகுத்த ஒவ்வொரு விதிகளும் காலப்போக்கில்
மானுட தேவைக்காகவும், சுய நலத்திற்காகவும் மாற்றப்பட்டன அல்லது வளைக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட விளைச்சல்களை மானுடமும் விளைவுகளை அனைத்து உயிர்களும் அனுபவிப்பது சரியா?

உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன்

No comments: